"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற வகையில் பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக திருவள்ளூர் மாவட்டம், மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற வகையில் பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக திருவள்ளூர் மாவட்டம், மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
ஹிந்தியை ஒரு மொழியாக பாட மொழியாக கற்றுக் கொடுக்கிறோம் அப்படி என்று மத்திய அரசு சொல்லும் பொழுது அதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு... இது கல்விக்குள்ளே அரசியலைப் புகுத்துவது போன்று இல்லையா?